நாமக்கல் மாவட்டம், இராசி புரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் கணினி பாடப்பிரிவில் பயிலும் மாணவி களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாததை கண்டித்து வியாழனன்று மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், இராசி புரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் கணினி பாடப்பிரிவில் பயிலும் மாணவி களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாததை கண்டித்து வியாழனன்று மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.